வெற்றியைப் பெற வாழ்த்துகளைத் தெரிவித்துச் செங்கோலை வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு M.K Stalin


அவர்களை இன்று (06-04-2024) கடலூரில் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் சந்தித்து, 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது எனும் முழு வெற்றியைப் பெற வாழ்த்துகளைத் தெரிவித்துச் செங்கோலை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *