கோவையில் இருந்து திருச்சிக்கு சவுக்கு சங்கரை அழைத்து செல்லும் பெண் காவலர்கள்
பெண் காவலர்களை இழிவாக பேசிய வழக்கில், திருச்சி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார் சவுக்கு சங்கர் சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, முழுக்க முழுக்க பெண் காவலர்கள் அடங்கிய குழுவை நியமித்துள்ளது காவல்துறை பெண் காவலர்களை இழிவாக பேசியவர்களுக்கு, இதைவிட தகுந்த பாடம் புகட்ட முடியாது என ஏற்கனவே காவல்துறை விளக்கம்Continue Reading