அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல் வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 3° -5° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். இதர தமிழகத்தில் ஒருசில இடங்களில் 2° -4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசிலContinue Reading

நீங்கள் பாண்டிச்சேரி வந்தால் பாண்டிய சுற்றி பார்க்க 500, 1000 கொடுத்து பைக் வாடகைக்கு எடுக்க தேவையில்லை. வெறும் 150 ரூபாய் இருந்தால் போதும் பாண்டி முழுவதும் 21 சுற்றுலா தளங்களை சுற்றி பார்க்க முடியும். இந்த சுற்றுலா பேக்கேஜின் மூலம் நீங்கள் புதுவையின் 21 சுற்றுலாத் தலங்களை சுலபமாக சுற்றிப் பார்க்கலாம். இட்ன்ஹா சுற்றுலா பேக்கேஜின் பெயர் ‘ஹாப் ஆன், ஹாப் ஆப்’ (Hop on, Hop off)Continue Reading

தென்சென்னை மக்களுக்கு உங்கள் அன்புச் சகோதரி டாக்டர்.தமிழிசை சௌந்தர்ராஜன் மனம் திறந்த மடல்… எனது அன்பிற்கினிய மக்களுக்கு வணக்கம்! நான் ஏன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன் என்ற கேள்வி என்னை தொடர்ந்து துரத்திக் கொண்டே இருக்கிறது. என்னை சந்திக்க வரும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் அனைவரும் இதைக் கேட்ட வண்ணம் இருக்கின்றனர். ஆளுநர் போன்ற உயர் பதவியை துறக்க என்ன காரணம் என்ற கேள்வி எனக்கு வந்து கொண்டேContinue Reading

Sticky

இரா. சிவா முன்னிலையில் திமுக–வில் இணைந்தனர் ! திமுக பொதுக்குழு உறுப்பினர் வே. கார்த்திகேயன், தொகுதி செயலாளர் செ. நடராஜன் ஆகியோர் ஏற்பாட்டில் நெல்லித்தோப்பு தொகுதிக்கு உட்பட்ட காராமணிக்குப்பம் பகுதியைச் அதிமுக இளைஞர் அணி ராம்குமார் தலைமையில் 500–க்கும் மேற்பட்டோர் திமுக–வில் இணையும் விழா இன்று காலை நடந்தது. காராமணிக்குப்பத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக புறப்பட்டு மறைமலையடிகள் சாலை, புஸ்சி வீதி, காந்தி வீதி வழியாக லப்போர்த் வீதியில்Continue Reading

இந்த சந்திப்பின்போது புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காரைக்கால் மாவட்ட கழக செயலாளர் ஏ. எம். எச். நாஜிம், அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எல். சம்பத், நாக. தியாகராஜன், தொகுதி செயலாளர் இரா. சக்திவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.Continue Reading

Sticky

திமுக தேர்தல் பிரச்சார குழு நிர்வாகிகள் நியமனம் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களின் ஒப்புதலோடு, புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளரை ஆதரித்து கூட்டணி கட்சியினருடன் இணைந்து தேர்தல் பரப்புரை செய்வதற்கு புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், தேர்தல் பிரச்சார குழு அமைக்கப்பட்டுள்ளது.Continue Reading

புதுச்சேரி மக்கள் சார்பாக வரவேற்றுஅமைப்பாளர் இரா. சிவா அறிக்கை ! புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் இரா. சிவா அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: – திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தேர்தல் அறிக்கை தமிழ்நாடு – புதுச்சேரி மட்டுமின்றி இந்திய அளவில் அனைத்து தரப்பு மக்களுடைய எண்ணங்களையும், உணர்வுகளையும் பிரதிபலிக்கின்ற வகையில் அமைந்து மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. புதுச்சேரி மக்களுக்கு அவர்கள் இதுவரை எதிர்பார்த்த மாநில அந்தஸ்து தகுதியைContinue Reading

புதுச்சேரி, மார்ச். 19–புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி பிஎம் – மித்ரா திட்டத்தின்படி புதுச்சேரி பஞ்சாலைகளை பயன்படுத்தி ஜவுளி பூங்கா அமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொழிலாளர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று காலை ஏஎப்டி திடல் எதிரில் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ராஜாங்கம், ஏஐடியுசிContinue Reading

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகர் பாடசாலை வீதியை சேர்ந்த நாராயணன்- மைதிலி தம்பதிகளின் 9 வயது மகள் ஆர்த்தி கடந்த 2ம் தேதி வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்தார். அவரை திடீரென காணவில்லை. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தும், முத்தியால்பேட்டை போலீசாரால் சிறுமியை கண்டறிய முடியவில்லை. முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதி மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தும் சிறுமி என்ன ஆனார்? சிறுமியின் நிலையை பற்றி அறிந்து கொள்ள முடியாமல்,Continue Reading

live inida tamil

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 71–வது பிறந்த தினத்தை முன்னிட்டு, உருளையன்பேட்டை சட்டமன்றத் தொகுதி சங்கோதி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பாக்கியராஜ் தலைமையில் செல்வம், அமிர்தலிங்கம், தேவா, குமார், அருணாசலம், குரு, குமரன் உள்ளிட்ட 30–க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சிக்கு சென்றவர்கள் “தாய்க்கழகம்” திரும்பும் இணைப்பு நிகழ்ச்சி நடந்தது.உருளையன்பேட்டை தொகுதி திமுக பொறுப்பாளரும், பொதுக்குழு உறுப்பினருமான எஸ். கோபால் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித்Continue Reading