தமிழ்நாட்டிலும், பக்கத்து மாநிலங்களிலும் வாழும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் திராவிட உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது மனங்கனிந்த உகாதி – புத்தாண்டுத் திருநாள் (9-04-2024) நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் வாழும் மொழிச் சிறுபான்மையினரின் நலனில் என்றுமே அக்கறையுடன் செயல்பட்டும் வரும் கழக அரசுதான் உகாதி திருநாளுக்கு அரசு விடுமுறை அறிவித்தது. வெவ்வேறு மாநிலங்களாக உள்ளபோதும், ஒரே மொழிக் குடும்பமாகவும், பொதுவான பண்பாட்டுக் கூறுகளையும் கொண்டவர்களாகத் தென்னிந்திய மக்களான நாம்Continue Reading

Sticky

கல்பாக்கத்தில் இன்று அதிவேக ஈனுலைத் திட்டத்தை இன்று துவங்கி வைத்த பிரதமர் மோடி, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “ஒவ்வொருமுறை சென்னை வரும்போதும் எனக்கு உற்சாகம் பிறக்கிறது. பாரம்பர்யம் மற்றும் வணிகத்துக்கு மையப் புள்ளியாக சென்னை விளங்குகிறது. சென்னை நகரம் திறன்கள் நிறைந்த இளைஞர்களால் நிரம்பியுள்ளது. இந்தியாவின் வளர்ச்சியில் சென்னைக்கு முக்கியப் பங்கு உள்ளது. எனக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலானContinue Reading

Sticky
live indiatamil.com

கல்பாக்கம் அனுமின் நிலைய வளாகத்தில் பாவினி (Bharatiya Nabhikiya Vidyut Nigam Ltd.,) நிறுவன தயாரிப்பான, 500 மெகாவாட் திறன் கொண்ட ஈனுலையை இன்று துவக்கி வைத்திருக்கிறார் பிரதமர் மோடி. இந்த நிகழ்ச்சியை தமிழக முதல்வர் ஸ்டாலின் புறக்கணித்திருக்கும் நிலையில், இது தமிழ்நாட்டை அணுக்கழிவு குப்பைத் தொட்டியாக்கும் முயற்சி’ என்று அரசியல் கட்சித் தலைவர்களும், சூழலியல் ஆர்வலர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். PIB (Press Information Bureau) வெளியிட்டிருந்தContinue Reading

கணவர் முன்பே கொடூரம்! இந்தியாவுக்கு டூர் வந்த ஸ்பெயின் பெண் கூட்டு பலாத்காரம்.. அதிர்ந்த ஜார்க்கண்ட் குடில் அமைத்து தங்கினர்: பைக்கிலேயே பல்வேறு இடங்களுக்கு செல்லும் இந்த தம்பதி இரவு நேரத்தில் தங்களிடம் உள்ள பொருட்களை வைத்து தற்காலிக கொட்டகை அமைத்து அங்கேயே தங்குவதை வாடிக்கையாக கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அந்த வகையில், தான் ஜார்க்கண்டின் தும்கா மாவட்டத்தில் உள்ள ஹன்ஸ்திகா பகுதியில் ஸ்பெயின் சுற்றுலா தம்பதி, குடில் அமைத்து இரவுContinue Reading

Sticky

இன்று 27.02.2024-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.கவிதா தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.பாண்டியன் மற்றும் தலைமை காவலர்கள் திரு.இளந்திரையன், திரு.சரவணகுமார் ஆகியோர் அனுமந்தல் டோல்கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமாக வந்த TN 18 M3456 (Toyota Fortuner) என்ற பதிவெண்கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்ததில் சேலம் மாவட்டத்தைச்Continue Reading